வலைப்பதிவர்கள் கவனத்திற்கு
சிவசேனாவைப் பற்றி எதிரான கொள்கையை உடையவர் கேரளாவைச் சேர்ந்த 19 வயது அஜித்.
இவர் ஆர்க்குட் தளத்தில் சிவசேனைக்கு எதிராக ஒரு குழுமத்தை ஆரம்பித்தார்.
அதற்கு ஏராளமான பெயரில்லா மறுமொழிகள் இடப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட சிவசேனைக் குழுவினர் அஜித்துக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.



